Police suicide near Valathikulam

img

விளாத்திகுளம் அருகே போலீஸ்காரர் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள சங்கரலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் இருதயராஜ் மகன் கெளரிசங்கர்(33). இவர் தருவைக்குளம் காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார்.