தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள சங்கரலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் இருதயராஜ் மகன் கெளரிசங்கர்(33). இவர் தருவைக்குளம் காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள சங்கரலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் இருதயராஜ் மகன் கெளரிசங்கர்(33). இவர் தருவைக்குளம் காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார்.